மட்டு.ஜெயந்திபுரத்தில் 7 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 7 பேர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள் கத்தியுடன் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக தலைமையக  பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருபக்க காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தறவு கொடுத்து வந்துள்ளதாகவும். பெண்ணின் உறவினருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே … Continue reading மட்டு.ஜெயந்திபுரத்தில் 7 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 7 பேர் கைது!